கட்சி வேட்பாளர் தாக்குதலில் இருவர் பொலிஸாரால் கைது ஒருவர் தப்பியோட்டம் முள்ளிநியூஸ்

கட்சி வேட்பாளர் தாக்குதலில் இருவர் பொலிஸாரால் கைது ஒருவர் தப்பியோட்டம்

.திருகோணமலை மாவட்டத்தில்  கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில்  நேற்று மாலை ஜே.வி.பி. வேட்பாளர்  தாக்கப் பட்டுள்ளதால் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

 இது  குறித்து பாதிக்கப்பட்ட  ஜே.வி,பி  வேற்ப்பாளர் தெரிவிக்கையில்.

 தான் சிராஜ் நகரிலிருந்து கந்தளாயில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்கு கலந்து கொள்ள வந்தபோது கட்சி ரீதியாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவரை இன்று கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  தடுப்பு காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,பொலிசார் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW