அரச அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படாத 465 பட்டதாரிகள் இன்று பாராளுமன்ற வளாகத்திற...
Read More/
Showing posts with label Political. Show all posts
Showing posts with label Political. Show all posts
2024ஆம் ஆண்டுக்கான 'பட்ஜெட்' எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல்
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...
Read More/
மக்கள் காங்கிரஸிலிருந்து அலி சப்ரி ரஹீம் எம்.பி நீக்கம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவி...
Read More/
அரச ஊழியர்களுக்கு மாத்திரம்தான் சம்பள அதிகரிப்பா? திகாம்பரம் அதிருப்தி
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
Read More/
அவமானகரமான நிலை ஏற்பட்டுள்ளது
அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் ஜனாதிபதிகள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள ...
Read More/
சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்
வருடத்திற்கு இருமுறை மின் கட்டணத்தை திருத்தம் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்தாலும், மின்சார கட்டணம் 3 ஆவது தடவையாகவும் திருத்தப்பட்டு கிட்டத்...
Read More/
மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் – மனோ
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரரை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக...
Read More/
கொந்தளிக்கும் சுமனரத்தின தேரர் -சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கதாநாயகனா?
சாணக்கியன் என்கின்ற நபர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் கதாநாயகனாக மாறிக்கொண்டிருக்கின்றார், சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு ...
Read More/
மூன்றாவது தடவையாக மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி!
மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், 2009...
Read More/
"பெரிய தேர்தல்கள் 2 - தள்ளிப்போட சூழ்ச்சி''
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு புதிய தேர்தல் முறை கொண்டுவரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒத்திவைக்க ம...
Read More/
மீனவருக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை ஏற்பட டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதே சிறப்பு!
மீனவ சமூகத்திற்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய...
Read More/
கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் பலப்படுத்த 10 வருடத் திட்டம்
திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத...
Read More/
மீண்டும் 7 இடங்களில் குண்டுத் தாக்குதல் திட்டம்! எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்
கொழும்பில் உள்ள 7 இடங்கள் மீது ஐ எஸ் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாக அரசாங்கப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது ...
Read More/
அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (6) வ...
Read More/
சார்ஜன்ட் ஹனீபா தொடர்பில், றிசாத்தின் வேண்டுகோள்
பொலொன்னறுவை, வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா, பொலிஸ் விடுதியில் இரத்த...
Read More/
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை (16) சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை...
Read More/
ஆயிரக்கணக்கான காணிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கபளீகரம் -கொதிக்கும் ரிஷாட்
அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினா...
Read More/
எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன்! அரசியல் செய்யவில்லை:ஜீவன்
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலைய...
Read More/
இது கோட்டாபயவின் ஆட்சியல்ல, சதித்திட்டங்களுக்கும் இடமில்லை இது ரணிலின் ஆட்சி
மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும்....
Read More/
2022 ஆண்டு மாகாண சபைகளில் பிரதிநிதிகள் இல்லாத போதிலும் 44,265 கோடி செலவு
மாகாண சபைகளில் பிரதிநிதிகள் இல்லாத போதிலும் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் மாகாண சபைகளின் செலவினங்களுக்காக 14,136 கோடி ரூபா மே...
Read More/
Subscribe to:
Posts
(
Atom
)