திருகோணமலையில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், இருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை - ...
Read More/
Showing posts with label Muthur. Show all posts
Showing posts with label Muthur. Show all posts
அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் மொகம்மதிய நகர்,அபுரார் நகர், மாதிரிகிராமங்கள் இக்பால் நகர் மக்களிடம் கையளிப்பு
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் அனைவருக்கும் வீடு எனும் திட்டத்தில் மூதூர் பிரதேச பிரிவில் ப...
Read More/
மூதூர் விபத்தில் மூவர் கவலைக்கிடம்
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனைச்சேனைப் பகுதியில் முச்சக்கர வண்டியும் சோடா ஏற்றி வந்த பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்கு ள்ளா...
Read More/
மூதூர் மக்களின் வெற்றியில் பங்காளர்களாவோம்-கற்றுக் கொள்வோம்
மூதூர் மக்களின் ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியின் பலனை வரலாற்றில் பதிவுசெய்துள்ளனர்.நாங்கள் பாராட்டுவதோடு அந்த மக்களின் வெற்றியில் பங்காளர...
Read More/
தோப்பூர் செல்வநகர் நீனாகேணி காணி பிரச்சினைக்கு தீர்வு
தோப்பூர் செல்வநகர் நீனாகேணி பிரதேசத்தில் வசிக்கும் பிரதேச முஸ்லிம்களின் காணியில் அண்மைகாலமாமாக ஏற்பட்டுவரும் பிரச்சினை தொடர்பில் 12 (திங்...
Read More/
மூதூர், ஆலிம் நகரில், இன்று காலை வீதி விபத்தில் 7 வயது சிறுவன் மரணம்
மூதூர், ஆலிம் நகரில், இன்று காலை வீதியில் ஓடிவிளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளான் எ...
Read More/
மல்லிகைத்தீவு விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் எட்டு வயதுடைய சிறுமிகள் மூவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய விவகாரத்தில் கைதான ஐந்து சந்தேக...
Read More/
தோப்பூர் செல்வநகர் பதற்றநிலை பற்றி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை நேரடியாக சந்தித்து அவரின் கவனத்திற்கு கொண்டுவந்தார் இம்ரான் மகரூப் MP.
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் செல்வ நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள பன்சலையில் பௌத்த மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய வெளி இடங்களில் இருந...
Read More/
மூதூரில் கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்
திருகோணமலை - மூதூர் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று காலை இவர் இவ்வாறு கடலுக்குச் சென்ற நிலையில், ...
Read More/
திருகோணமலை:மூதூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி விபத்தில் சாரதியொருவர் பலியாகியுள்ளார்.
(இஹ்ஸானா- பரீத்) திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் கங்கைப் பாலத்துக்கு அருகில் இன்று செவ்வாய்கிழமை (31) முற்பகல் இடம்பெற்ற விபத்த...
Read More/
திருகோணமலை மக்களிற்கு அவசர எச்சரிக்கை
திருகோணமலை பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயலின் தாக்கத்தின் காரணமாக இ...
Read More/
மூதூர் கடலில் மூழ்கிய 03 சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு (Photo)
திருகோணமலை மூதூர் கடலில் நீராடிக் கொண்டிருந்த 4 இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளதுடன் அவர்களின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை...
Read More/
மூதூர் பிரதேச செயலகத்தில் இரத்ததானம்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளை ஏற்பாட்டில், மூதூர் பிரதே செயலக நிறைவேற்று அதிகாரி டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் பிரதேச ச...
Read More/
மூதூர் தக்வா நகர் பகுதியில் வறுமைகோட்டின் கீழ் வசிக்கும் சில குடும்பங்களுக்கு சிறிய கல் வீடுகள்,கொட்டில்கள்,மலசல கூடங்கள்,கல்வி வழிகாட்டலுக்கு என்றும் முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் அக்கரைச்சேனை , கேணிக்காடு , நடுத்தீவு , தக்வா நகர் நடுகண்டம் , கைரியா நகர் பகுதியில் ஒரு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதாவத...
Read More/
மூதுரில் இன்றையதினம் வரிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வரிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு. தி/மூ/ அல்-மனார் வித்தியாலயம், தி/மூ/ அல்-மகளிர் வித்தியா...
Read More/
தோப்பூர்: கூரை தகடுகள் வழங்கி வைப்பு
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரின் வருடாந்த மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இருந்து தோப்பூர் பிரதேசத்தில் உள்ள ...
Read More/
மூதூர் பிரதேச சபையின் உள்ளுராட்சி மாதம் மற்றும் தேசிய வாசிப்பு விழா
2016 உள்ளுராட்சி மாதம் மற்றும் தேசிய வாசிப்பு மாதங்களை முன்னிட்டு மூதூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்...
Read More/
மூதூரில் இரத்த தானம் நிகழ்வு
(இஹ்ஸானா- பரீத்) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரின் அனுசரணையில் மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் தலைமையில் இன்று சனிக...
Read More/
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும்
(இஹ்ஸானா.பரீத்) கேணிக்காடு ஆர் டி எஸ் வீதியின் இன்று 13 ஞாயிற்றுக் கிழமை பனர்த்தான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த கிளை ...
Read More/
மூதூரில் வெளிச்ச வீடு அமைக்க நடவடிக்கை
மூதூர் அதை அண்டிய கிராமங்களில் வாழும் மீனவர்களின் பல வருடகால பிரட்சினையாக காணப்பட்ட வெளிச்ச வீட்டின் நிர்மாணப்பணிகள் பாராளுமன்ற உறுப்பின...
Read More/
Subscribe to:
Posts
(
Atom
)