கோர விபத்து நேர் எதிரேமோதி விபத்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி முள்ளிநியூஸ்

கோர விபத்து நேர் எதிரேமோதி விபத்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

கோர விபத்து நேர் எதிரேமோதி விபத்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி


யாழ். நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேர் எதிரேமோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

 இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW