13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு முள்ளிநியூஸ்

13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு



13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரத்தை பகிரும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன்முறையாக இந்த யோசனையை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லக்ஷ்மன் கிரிஎல்ல மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இங்கே Like Page யை க்ளிக் செய்யவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW