நுகேகொடையில் பதற்றம் : பொலிஸார் வரவழைப்பு
வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான சான்றிதழ்களை பெறுவதற்காக பெருந் தொகையான நபர்கள் நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் ஒன்று கூடியதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.