250 வருட பழமையான பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க தடை – நல்லாட்சியின் இனவாத முகமூடி கிழிந்தது முள்ளிநியூஸ்

250 வருட பழமையான பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க தடை – நல்லாட்சியின் இனவாத முகமூடி கிழிந்தது


250 வருட பழமையான பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் இத்தடையை விதித்துள்ளது.

இச்சம்பவம் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(நன்றி நவமணி)


pothana-mosq-jpg2
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW