ட்ரம்ப் ‘நாவை’ அடக்கிக் கொள்ள வேண்டும்: CIA பிரதானி முள்ளிநியூஸ்

ட்ரம்ப் ‘நாவை’ அடக்கிக் கொள்ள வேண்டும்: CIA பிரதானி



ஜனாதிபதி பதவியேற்ற பின் டொனால்ட் ட்ரம்ப் தனது நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார் ஓய்வு பெறவுள்ள அமெரிக்க CIA உளவு நிறுவன பிரதானி ஜோன் பிரன்னன்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கள், அதிரடியான கருத்துக்கள் மூலம் குறிப்பிட்டளவு மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள போதிலும் பொறுப்புள்ள ஒரு பதவியில் இருக்கும் போது தனது பழக்கத்தை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW