காட்டு யானையின் சீற்றத்திக்கு பலியான 27 வயது இளைஞன் முள்ளிநியூஸ்

காட்டு யானையின் சீற்றத்திக்கு பலியான 27 வயது இளைஞன்


மதவாச்சியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

காட்டு யானையின் சீற்றத்திக்கு பலியான 27 வயது இளைஞன்

இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 27 வயதுடைய குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்ட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW