லாப் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு
களஞ்சியங்களில் ஒரு மாதத்திற்கு போதுமான எரிவாயு சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“எதிர்காலத்தில் விலை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதை செய்து வாடிக்கையாளருக்கு பலன் அளிக்கப்படும்.
இதேவேளை வரவிருக்கும் பங்குகள் மற்றும் டொலரின் பெறுமதியின் அடிப்படையில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
