விசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள ...
Read More/
Showing posts with label Peoples. Show all posts
Showing posts with label Peoples. Show all posts
‘அஸ்வெசும’ அடுத்த கொடுப்பனவு புதன்கிழமை
அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....
Read More/
அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு புதிய நிதி நிவாரணம்
அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணம் ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு இற...
Read More/
டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு அனைத்து இலங்கையருக்கும் கிடைக்க வேண்டும்
டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்கு...
Read More/
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பாக மக்களின் வாய் மூல கருத்துக் கணிப்புக்கு பின் தீர்மானிக்கப் படும்
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டு...
Read More/
டிக்டொக் மோகத்தால் பறிபோன 2 உயிர்கள் - 4 பேர் உயிர் தப்பினர்
மட்டக்களப்பு 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு...
Read More/
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பற்றிய முக்கிய அறிவிப்பு
இஸ்ரேலில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக , இஸ்ரேலிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங...
Read More/
மீண்டும் 7 இடங்களில் குண்டுத் தாக்குதல் திட்டம்! எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்
கொழும்பில் உள்ள 7 இடங்கள் மீது ஐ எஸ் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாக அரசாங்கப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது ...
Read More/
சமூக ஊடகங்களை ஒருபோதும் சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது
சமூக ஊடகங்களை ஒருபோதும் சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ...
Read More/
படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 108 வீடுகள்
குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு ...
Read More/
கடலரிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கடலரிப்பிற்கு தீர்வு காணுமாறு சாய்ந்தமருது மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை இன்று (18) மேற்கொண்டன...
Read More/
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை (16) சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை...
Read More/
கடற்கரையில் அநாகரீகமாக நடந்துகொண்ட 35 இளம் ஜோடிகளுக்கு நேர்ந்த கதி
அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட பல இளம் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை கலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35...
Read More/
அரசின் கொடுப்பனவுக்காக கத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்!
கிளிநொச்சியில் இன்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் பலர் , மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும் அவர...
Read More/
அஸ்வெசும பயனாளிகளுக்குபணம் பெற போயா விடுமுறை தினம் அரச வங்கிகள் திறப்பு.
அஸ்வெசும பயனாளிகளுக்கு பணம் பெறுவதற்காக போயா விடுமுறை நாளாகிய நாளைய தினம் அரச வங்கிகள் திறக்கப்படவுள்ளது. அஸ்வெசும பயனாளர்களுக்கு கொடுப்பன...
Read More/
ஆயிரக்கணக்கான காணிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கபளீகரம் -கொதிக்கும் ரிஷாட்
அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினா...
Read More/
8 இலட்சம் பேரின் வங்கி கணக்குகளுக்கு, செவ்வாய்கிழமை வரவுள்ள பணம்
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மா...
Read More/
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
முக்கியமான நகரங்களில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வீடு வாங்கியவர்கள் மற்றும் அதிசொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலி...
Read More/
பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் தொடர்பாக திணைக்களத்தினால் முக்கிய அறிவிப்பு
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பி...
Read More/
திருகோணமலையின் இயற்கை அழகை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு கடற்படை தடை நீக்கம்
திருகோணமலை இயற்கை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறாத்தீவை மீண்டும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான திட்டத்தை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது. உள்ந...
Read More/
Subscribe to:
Posts
(
Atom
)