அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு புதிய நிதி நிவாரணம் முள்ளிநியூஸ்

அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு புதிய நிதி நிவாரணம்

அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு புதிய நிதி நிவாரணம்

அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணம் ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பினை வழங்கும் முறை ஒன்றினை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW