தீ விபத்தில் சிக்கிய 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி முள்ளிநியூஸ்

தீ விபத்தில் சிக்கிய 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தீ விபத்தில் சிக்கிய 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுடன் 17 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகிறது. 

 மேலும் தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களம் 07 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW