நானுஓயா விபத்தில் மூவர் உயிரிழப்பு ஆறுபேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று (13) அதிகாலை வேளையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறுபேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.