சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் . முள்ளிநியூஸ்

சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .


 " கடுமையான நோய்கள் அதை மனிதர்கள் தாங்களாகவே வரவழைக்கிறார்கள்.., " அந்த நோய்களிலிருந்து நமது நல்ல செயல்கள்மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம் , 
 " அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள் அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமானசெல்களுக்கு ஆக்ஸிஜனாக ஆகிவிடைகிறது .
 " நபிகள்நாயகம் (ஸல்)கூறினார்கள் :- " சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் . 
 "சாப்பாடுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும் , "சாப்பாடுமுடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும்,  " சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும்.  
"மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்குபின் தண்ணீர் குடிப்பதாகும்.. 
" இந்தசெய்தியை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிருங்கள் . 
 " இதை உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் (முஸ்லிமான) அனைவருக்கும் பகிரலாமே  " நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள் டாக்டரே தேவைஇல்லை. 
 தினமும் ஐந்து பாதம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது.  "தினமும் ஒரு எழுமிச்சை கொழுப்புசேராது.  " தினமும்12டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம். 
 "தினமும் 4 பேரித்தம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ். " தினமும்1கிளாஸ் பால்குடிங்க எலும்பு பிரச்சனை இராது.  " தினமும் 5வேளை தொழுகை ,நோ டென்ஷன். " அர்தத்துடன் தினம்சிறிதுநேரம்குர்ஆன் ஓதினால் மனசு.நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும்.,  " ஸ்கின்னுக்கு உளூவின்தண்ணீர்., " மன அமைதிக்கு குர்ஆன் ஓதுதல், 
 " உடல் ஆரோக்யத்திற்கு தொழுகை,  " சந்தோஷத்திர்கு திக்ர்.,  " நல்ல விஷயங்கள் தர்மமாகும்.,  " நன்மைகள் அதிகம் எழுதப்படும் மறுமையில் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதன் ஏங்கி அலைபாயுவான்,  " அப்போது இந்தநன்மைகள் நம்மை "இன்ஷா அல்லாஹ் " வந்தடையும்...! இன்ஷா அல்லாஹ்! படித்ததும்.., பகிர்ந்துவிட்டேன்... பயனுள்ளது...!
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW