ஜப்பானிய மூலைக் காய்சலுக்கு தடுப்பூசி அடித்தல்-கிண்ணியா முள்ளிநியூஸ்

ஜப்பானிய மூலைக் காய்சலுக்கு தடுப்பூசி அடித்தல்-கிண்ணியா


இலங்கையில் ஜப்பானிய மூலைக் காய்சலுக் தடுப்பூசி அடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று 03 வியாழக்கிழமை கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி மாணவர்களுக்கு இத் தடுப்பூசி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்க சுற்று நிருபத்திற்கு அமைவாக தடுப்பூசி அடிக்கும் நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலைகளில் 5 வயது தொடக்கம் 15 வயது வரையான மாணவர்களுக்கு இத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம் பெறுகிறது.
மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டு வருகின்றனர்.




அனுப்புனர் கிண்ணியா
இஹ்ஸனா.பரீத்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW