நடுவீதியில் திடீரென எரிந்த முச்சக்கரவண்டி ; பம்பலப்பிட்டியில் சம்பவம்

முச்சக்கரவண்டியில் தீப்பற்றிய போது பெண்ணொருவரும், குழந்தையொன்றும் இருந்துள்ளது.
எவ்வாறாயினும் அவர்கள் விரைவாக செயற்பட்டதன் மூலம் குறித்த இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீப்பற்றிய முச்சக்கரவண்டியின் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் குறித்த முச்சக்கரவண்டி முற்றாக தீப்பற்றியுள்ளது.