நாளை 19 ஆம் திகதி தம்புள்ள பள்ளிவாசல் மற்றும் ஜெயிலானி பள்ளிவாசல்களுக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் நடத்திவிருந்த போராட்டங்கள் ரத்துச் செய்யப்பபட்டிருப்பதாக பௌத்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW