காட்டுயானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் பலி முள்ளிநியூஸ்

காட்டுயானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் பலி


தம்புள்ளை - வெல்கம்வேவ பகுதியில் காட்டுயானைத் தாக்குதலுக்குள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இளைஞர் விகாரைக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர் 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW