சீனாவுக்கு காணிகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு ; வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

அம்பாந்தோட்டையில் உள்ள காணிகளை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தால் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.