திருகோணமலை பிரதான வீதியில் ஆடை வியாபார நிலையம் உடைத்து கொள்ளை .

கடையின் உரிமையாளர் வியாபாரத்தை முடித்துவிட்டு சென்ற பின்பு நேற்று நள்ளிரவு இனம் தெரியா குழுவினரால் கடையின் பிரதான முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
44000/= ஆயிரம் பெறுமதியான பணத்தையும பல பெறுமதிமிக்க ஆடை பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர். திருடப்பட்ட பொருட்கள் 4 இலட்சம் பெருமதியானவை என போலீசில் முறைப்பாட்டு செய்ய[பட்டுள்ளது.
தகவல்: நிஸ்வர் முஹம்மட்அமீர் ( கடை உரிமையாளர் )



(இஹ்ஸானா- பரீத்)