வீட்டுக்குள் ஒளிந்திருந்து ஆசிரியையிடம் கொள்ளையடித்த திருடன். இது கட்டுகஸ்தோட்டையில்.
கலகெதர பிரதேச பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் இவ் ஆசிரியை கடந்த வௌ்ளிக் கிழமை 4 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி தனது வீட்டின் கதவை திறந்து வீட்டுக்குள் நுலைந்ததுடன் அங்கு ஔித்திருந்த கொள்ளைக் காரண் அவருக்கு கூறிய கத்தியொன்றை காட்டி மிறட்டி அவரது கலுத்தில் இருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த பின் பின் கதவை உடைதது அதநூடாக தப்பிச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக கட்டுகஸதோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.