கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு : கொஸ்கஹபிடியவில் சம்பவம் முள்ளிநியூஸ்

கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு : கொஸ்கஹபிடியவில் சம்பவம்


குருநாகல் - கொகரல்ல, கொஸ்கஹபிடிய கல்லறைக்கு அருகிலிருந்து கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில், நபரொருவவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW