வெசக்: 550 கைதிகளுக்கு பொது மன்னிப்பு முள்ளிநியூஸ்

வெசக்: 550 கைதிகளுக்கு பொது மன்னிப்பு


ஐ.நா வெசக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த 550 பேருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்தவர்களே இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW