கிண்ணியா: காட்டு யானைகள் அட்டகாசம்; மக்கள் பரிதவிப்பு

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட,ஆயிலியடி வட்டமடு கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்தியதாக் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன் போது உடமைகள், உணவுப் பொருட்களும் சேதத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவத்தின் போதான படங்களையே இங்கே காண்கிறீர்கள்.