பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றே இன்று காலை 5 மணியளவில் வீதியில் கவிழ்ந்துள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW