அதிபர் சேவையின் விரைவில் நியமனம் உயர் நீதிமன்றில் உத்தரவு முள்ளிநியூஸ்

அதிபர் சேவையின் விரைவில் நியமனம் உயர் நீதிமன்றில் உத்தரவு

அதிபர் சேவையின்  விரைவில் நியமனம் உயர் நீதிமன்றில் உத்தரவு

இருதரப்பு இணக்கப்பாடுகளுக்கு அமைய, அதிபர் சேவையின் 3 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

 அதிபர் நியமனம் தொடர்பில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 இதன்போது, 4 ஆயிரத்து 718 பேருக்கான நியமனங்களை வழங்குவதற்கு மனுதாரர்களும், பிரதிவாதிகளும் உயர் நீதிமன்றில் இணக்கம் வெளியிட்டதாக  தெரிவிப்பு..
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW