கிண்ணியாவில் தாஜூதீன் என்பவர் வளர்க்கும் மாடு ஈண்ற அபூர்வ கன்று (photo) முள்ளிநியூஸ்

கிண்ணியாவில் தாஜூதீன் என்பவர் வளர்க்கும் மாடு ஈண்ற அபூர்வ கன்று (photo)



கிண்ணியா பிரதேசத்துக்குற்பட்ட நடுத்தீவில் இன்று (24) காலை 8 .00 மணியளவில் தாஜுதீன் என்பவருக்கு சென்தமான மாடு அபூர்வமான விதத்தில் கன்று ஒன்றை பிரசவித்துள்ளது.

இக் கன்றுக்கு எட்டு கால்களும் இரண்டு உடம்பும் உள்ளது.

ஒரு மணித்தியாஸ்ததுக்கு பின் பிரசவித்த கன்று பின்னர் இறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW