ரூபா 112 இலட்சம் மோசடி; சரத் குமார கைது

கடந்த அரசாங்க காலத்தில், நீர்கொழும்பு களப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கிய ரூபா 112 இலட்சத்தை (ரூ. 1.12 கோடி) மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இதற்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நால்வரின் பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.