வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்தால் அதிகரிப்பு முள்ளிநியூஸ்

வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்தால் அதிகரிப்பு


உள்ளூராட்சி தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 2015ம் ஆண்டுடோடு ஒப்பிடுகையில் வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்தால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் செயலகம்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூடுதல் தேர்தல் ஆணையாளர் எம்.எம். முகம்மத், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமான புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் 2016 வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களே எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW