5 மணித்தியாலங்களில் 1141 பேர் அதிரடியாக கைது : இது இலங்கையில்
| (file image) |
நாடுமுழுவதும் பொலிஸாரால் 5 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட அதிரடிசுற்றிவளைப்பில் ஆயிரத்து 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பொலிஸாரால்தேடப்படுபவர்கள், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் இதில் உள்ளடங்கியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 11 ஆயிரத்து 792 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது. (tw)
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பொலிஸாரால்தேடப்படுபவர்கள், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் இதில் உள்ளடங்கியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 11 ஆயிரத்து 792 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது. (tw)