பென்தொட்ட: பஸ்-லொறி மோதல்; 15 பேர் காயம் முள்ளிநியூஸ்

பென்தொட்ட: பஸ்-லொறி மோதல்; 15 பேர் காயம்



பென்தொட்ட, காலி – கொழும்பு வீதியில் பேருந்து – லொறி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பென்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை வேகக் கட்டுப்பாட்டையிழந்த லொறியே பஸ்ஸுடன் மோதியதாக சாட்சிகளை ஆதாரங்காட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW