முள்ளிப்பொத்தானை ஈச்ச நகருக்குல் யானைகளின் அட்டகாசம்

இக் கிராமத்நில் இன்று ( 21) திகதி அதிகாலை 3.00 மணியளவில் காட்டு யானைகள் புகுத்து மா, வாழை, தென்னை , கரும்பு போன்ற பயிறுகளை துவஷம் செய்து சென்றள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இவ் ஈச்ச நகர் கிராமத்தை சுற்றி யானை வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் அவ் வேலி முழுமையாக பூர்த்திமடையாதனால் யானை கிராமத்திற்குள் புகுந்து பெரிதும் அட்டகாசம் செய்வதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இப் பகுதியில் பூர்த்தியடையாமல் இருக்கும் யானை வேலியை பூர்த்தி செய்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போட்டோ உதவி:-என்.முஸ்தகீன்
செய்தியாளர்:-(இஹ்ஸானா- பரீத்)



