மகரூப் றியால்தீன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் முள்ளிநியூஸ்

மகரூப் றியால்தீன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

மகரூப் றியால்தீன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்


கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும் முள்ளிப்பொத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட மகரூப் றியால்தீன் திருகோணமலை நீதிமன்ற வளையத்துக்குகான சமாதான நீதவானாக மாவட்ட நீதிமன்ற கந்தளாய் நீதிபதி டி.திஷானி முன்னிலையில் ( 02 /10 /2019 ) அன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் ஒரு சமூகசேவையாளர்,நல்லோக்கம் நற்பண்பு உடைவர்.
சவூர்தீன் சீனி முகம்மது அவர்களினது பேரனும்,
மகரூப், சுவைதா  அவர்களின் கனீஷ்ட புதல்வர் என்பதும் குறிபிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW