பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் இணைப்பாளராக அ.அ.முஹ்சித்
தம்பலகாமம் பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.அ.முஹ்சித் அவர்களுக்கு கிழக்கு மாகாண பதில் இணைப்பாளராக 2022 ம் ஆண்டில் பதவி உயர்வு முன்னிட்டு கௌரவிக்கப் பட்டார்.
தம்பலகாமம் பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களினால் 2022/01/03 ம் திகதி இன்று தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வைத்து கௌரவித்து இனிய நல்வாழ்த்தினை தெறிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW