கல்மெட்டியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் மக்கள் சந்திப்பு
தம்பலகாமம் பிரதேசம் கல்மெட்டியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் நேற்றைய தினம் விசேட மக்கள் சந்திப்பு ஒன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அருண சிறிசேன ஊடகப்பிரிவு பிராந்திய புகைப்படப்பிடிப்பாளரும் மகருப் றியால்தீன் அவர்களது இல்லத்தில் இடம்பெற்றுள்ளன
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW



