குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்தால் பொலிஸ் அதிகாரிக்கு மாதகொடுப்பனவு அதிகரிப்பு

இந்த திட்டம் ஜனவரி 1, 2024 வரை செயல்படுத்தப்படும், இந்த காலகட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாக வழங்கப்படும்.
அதிகாரிகளை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக டிஐஜி குறிப்பிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW