தற்போது 4,672 அதிபர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் பாடசால...
Read More/
தனியார் துறை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி
தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனு...
Read More/
சீனி உற்பத்தியை அதிகரிக்க கரும்பு தேடும் சீனி நிறுவனம்!
உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சீனி தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாக செவனகல சீனி நிறுவனம் அறி...
Read More/
சவுதி நாட்டுற்கு பணிக்காக சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.
சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நாடு...
Read More/
நாளை முதல் அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செப்டம்பர் மாத பணம்
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான தொகை நாளையதினம் வரவு வைக்கப்படும் என நி...
Read More/
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச மற...
Read More/
அடிப்படை சம்பளத்தில் பாதியை வழங்கவும், பல ஊழியர்களை வீட்டில் வைத்திருக்கவும் தீர்மானம்
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை வேலைக்கு அழைக்காமல் அடிப்படை சம்பளத்தில் பாதியை மாத்திரம் வழங்கி மாதக்கணக்கில் வீட்டில் தங்கவைப்பதாக சுதந்திர வர்த...
Read More/
அரச அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அரச வேலைக்கு உள்வாங்கப்படாத பட்டதாரிகள் போராட்டம்
அரச அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படாத 465 பட்டதாரிகள் இன்று பாராளுமன்ற வளாகத்திற...
Read More/
கணினியில் வேலை பார்த்து கை மரத்து விட்டதா! கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க
இன்றைய நவீன உலகில் எல்லாருக்கும் ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கும் வேலையாக இருக்கின்றது. அதிலும் கனிணியில் வேலை செய்யும் மக்கள் அதன் முன்பு...
Read More/
பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
பிக்கு ஒருவரின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (19) கால...
Read More/
Subscribe to:
Posts
(
Atom
)