கிளிநொச்சியில் இன்று (29) இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இருந்து தருமபுரம் நோக்கி...
Read More/
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
யாழ்ப்பாண நகருக்குள் இயங்கிய விபசார விடுதி - இரு யுவதிகள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமா...
Read More/
யாழ் தனியார் விடுதியில் கலாச்சார சீரழிவு - மூவர் கைது..!
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு இன்றைய தினம் தி...
Read More/
சிறைச்சாலை கூரை மேலேறி கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்...
Read More/
வீதியோரம் புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது வாகனம் மோதி தளத்திலே உயிரிழப்பு
வீதியோரம் புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சுவேலி வல்லை பருத்...
Read More/
வடக்கு ஆளுநரின் அதிரடி திட்டங்களை
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்றுத் தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித...
Read More/
வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த CTB பேருந்து
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது....
Read More/
1.3 மில்லியன்: போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரம் - 18 வயது இளைஞர் யாழ்ப்பாணத்தில் கைது...
போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட...
Read More/
மின்சாரம் தாக்கி க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்...
Read More/
யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட :போலி நாணயத்தாள்களுடன் கைது
சந்தேகநபர்களிடம் இருந்து 5000 ரூபா நாணயத்தாள்கள் 250 மீட்கப்பட்டுள்ளது. 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த யாழ்.பல்க...
Read More/
ஆட்டோக்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்
யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் ...
Read More/
கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் பிற்பகல் 4 மணியளவில் விபத்து நேர்ந்து...
Read More/
குறைந்த வருமானம் பெறும் மக்களின் நலனில் அரசாங்கம் விசேட அக்கறை....
யாழ் வேலணையில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரு...
Read More/
கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டது
கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக, யாழ். மாவட்டச் செயலாளருக்கு கடிதம் மூலம் யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. இந்த...
Read More/
சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் அதிரடியாக கைது
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் இயங்கி வரும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட...
Read More/
வடக்கில் இன்றும் புலிகளின் செயற்பாடுகள் : இராணுவத்தளபதி
வடக்கில் நிகழும் அசம்பாவித சம்பவங்கள் இன்னும் அடிப்படைவாதமாக உருவாகவில்லை. ஆனால் மீண்டும் ஒரு குழப்பத்திற்கு இது வாய்ப்பாக அமையும் என்ற...
Read More/
யாழில் தொடர் சுற்றிவளைப்பு ; பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 10 பேர் கைது
யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்றைய தினம் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்...
Read More/
வடமாகாண அமைச்சரவையில் மாற்றம், விக்னேஸ்வரனுக்கு அதிக அதிகாரம்
வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை, முதலமைச்சர் தமது தற்துணிபு மற்றும் சட்டரீதியான அதிகாரங்களின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு, தமிழ்த் தே...
Read More/
யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு : துண்டானது விரல்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலட்டிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் குறித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசால...
Read More/
நீதிபதி மீதான சூடு; முன்னாள் போராளி சரண்
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்த சம்பவம் தொடர்பிலா பிரதான சந்தேகநப...
Read More/
Subscribe to:
Posts
(
Atom
)