யாழ்ப்பாணம் முள்ளிநியூஸ்
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில் இன்று (29) இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இருந்து தருமபுரம் நோக்கி...
Read More/

யாழ்ப்பாண நகருக்குள் இயங்கிய விபசார விடுதி - இரு யுவதிகள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமா...
Read More/

வடக்கு ஆளுநரின் அதிரடி திட்டங்களை

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்றுத் தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித...
Read More/

வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த CTB பேருந்து

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது....
Read More/

யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட :போலி நாணயத்தாள்களுடன் கைது

சந்தேகநபர்களிடம் இருந்து 5000 ரூபா நாணயத்தாள்கள் 250 மீட்கப்பட்டுள்ளது. 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த யாழ்.பல்க...
Read More/

ஆட்டோக்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் ...
Read More/

கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.  அல்லைப்பிட்டி பகுதியில் பிற்பகல் 4 மணியளவில் விபத்து நேர்ந்து...
Read More/

குறைந்த வருமானம் பெறும் மக்களின் நலனில் அரசாங்கம் விசேட அக்கறை....

யாழ் வேலணையில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரு...
Read More/

வடக்கில் இன்றும் புலிகளின் செயற்பாடுகள் : இராணுவத்தளபதி

வடக்கில் நிகழும் அசம்பாவித சம்பவங்கள் இன்னும் அடிப்படைவாதமாக உருவாகவில்லை.  ஆனால் மீண்டும் ஒரு குழப்பத்திற்கு இது வாய்ப்பாக அமையும் என்ற...
Read More/

யாழில் தொடர் சுற்றிவளைப்பு ; பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 10 பேர் கைது

யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்றைய தினம் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்...
Read More/

வடமாகாண அமைச்சரவையில் மாற்றம், விக்னேஸ்வரனுக்கு அதிக அதிகாரம்

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை, முதலமைச்சர் தமது தற்துணிபு மற்றும் சட்டரீதியான அதிகாரங்களின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு, தமிழ்த் தே...
Read More/