இன்றைய நவீன உலகில் எல்லாருக்கும் ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கும் வேலையாக இருக்கின்றது. அதிலும் கனிணியில் வேலை செய்யும் மக்கள் அதன் முன்பு...
Read More/
Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts
பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அரசுக்கு சிவப்பு சமிஞ்ஞை
எதிர்வரும் எட்டாம் திகதி முதல் டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்கப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்...
Read More/
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (...
Read More/
இருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - போராட்டம் வலுவடையும் சாத்தியம்
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் இருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகி வருகிறது. இதன்...
Read More/
1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனம்
நேர்முகத்தேர்வில் சித்தியடைந்த 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இரா...
Read More/
காஸாவில் உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள்
காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பில் அல் ஷிfபா...
Read More/
மாணவர்களின் ஊட்டச்சத்தையும் வலிமையையும் அதிகரிக்க முட்டை வழங்க தீர்மானம்
கால்நடை தீவன பிரச்சனைக்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வு காண்பதாக ஆளுநர் வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளா...
Read More/
படத்தில் நீங்கள் காண்பது..!
படத்தில் நீங்கள் காண்பதுதான் நம் இதயத்தை பிணைக்கும் தசைநார் வடங்கள் ஆகும். அதிர்ச்சியால் மரணித்தவர்கள், கவலை தாங்காமல் மரணித்தார்கள், விரக்...
Read More/
45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் ஆபத்தில் உள்ளனர்
இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான...
Read More/
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம்
நாட்டில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இ...
Read More/
தாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரல்
தாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. சுகாதார அமைச்ச...
Read More/
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருந்துகள்
பண்டைய காலத்தில் நம் முன்னோர்களுக்கு நாள்பட்ட நோய்களின் பிரச்சனைகள் அதிகமாக இல்லை. ஏனெனில் அவர்கள் பின்பற்றிய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முற...
Read More/
சிறுவர்கள் தொடர்பில் வைத்தியர்களின் அவசர அறிவித்தல்
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண...
Read More/
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொது சுகாதார பரிசோதகர்கள்...
Read More/
டெங்கு நோயாளர்களுக்கான மகிழ்ச்சி தகவல்
டெங்கு நோயாளர்களுக்கான தடுப்பூசி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தடுப்பூசியினை இந்தியா உற்பத்தி செய்துவருவதாக சர்வதேச ஊடகங்க...
Read More/
கைத் தொலைபேசி பாவனை குழந்தைகளின் எதிர்காலம் அழித்துவிடும் அபயாம்
குழந்தைகள் கைத் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்க...
Read More/
எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய் அதிகரிப்பு இதுவரை 38 உயிரிழப்பு
2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தொ...
Read More/
இலங்கை-வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை நாட்டிற்குள் கொண்டு வரவேண்டிய நிலைமை உருவாகும் என வைத்திய...
Read More/
மாணவன் இனந்தெரியாத காய்ச்சலால் உயிரிழப்பு..
காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின்...
Read More/
வறட்சி வானிலையால் குழந்தைகளிடையே நோய்கள் பரவும் அபாயம்
தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் குழந்தைகள் இடையே பல்வேறு நோய்கள் பரவுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீர்ச்சத்து குறைபா...
Read More/
Subscribe to:
Posts
(
Atom
)